
பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம்
வந்தவாசி அருகே 5 பெருமாள் கோயில் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
12 Oct 2025 10:07 AM
புரட்டாசி பௌர்ணமி... தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமி
மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா.. கோவிந்தா” என முழக்கமிட்டபடி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
8 Oct 2025 5:29 AM
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Oct 2025 10:29 AM
’லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில்...’ திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை
தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
28 Sept 2025 3:29 PM
பிரம்மோற்சவ விழாவில் இன்று கருட சேவை... திருப்பதியில் குவியும் பக்தர்கள்
திருப்பதி மற்றும் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பார்க்கிங் வசதிகளை அறிந்துகொள்ள ஆங்காங்கே ‘கியூ ஆர்’ கோடு வைக்கப்பட்டுள்ளது.
28 Sept 2025 7:43 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்
ஆண்டாள் சூடிக்கொடுத்த 2 மாலைகளும் ‘சிகாமணி மாலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
28 Sept 2025 5:27 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஏழுமலையான் கருடவாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
27 Sept 2025 6:15 AM
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
5-ம் நாள் விழாவாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கருட சேவை நடக்கிறது.
26 Sept 2025 3:58 PM
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கருட சேவை
வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மாட வீதி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
25 Aug 2025 6:29 AM
திருப்பதியில் ஆடி பௌர்ணமி கருடசேவை
இந்த மாதத்தின் பௌர்ணமி கருட சேவையானது, பிரம்மோற்சவ விழா கருட சேவைக்கு முன்னதாக நடைபெறும் சோதனை ஓட்டம் ஆகும்.
10 Aug 2025 5:23 AM
ஆடிப்பூர திருவிழா: ஆண்டாள் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற 5 கருடசேவை
5 பெருமாள் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
25 July 2025 8:54 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ம் தேதி கருட பஞ்சமி விழா
மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
21 July 2025 8:25 AM




